தமிழகம், புதுச்சேரியில் மக்கள வைத் தேர்தல் மற்றும் 19 சட்டப் பேரவை இடைத்தேர்தலுகான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன் பிறகு பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GfXRLN
Monday, April 15, 2019
Home »
தமிழக செய்திகள்
» வெளியாட்கள் தொகுதிகளைவிட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு: தமிழகம், புதுவையில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது; விதிகளை மீறி பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை, அபராதம்; வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு







0 comments:
Post a Comment