Friday, April 5, 2019

சென்னையில் 2-வது சம்பவம்; செல்போன் பறிப்பில் குத்தப்பட்ட ஓட்டல் தொழிலாளி உயிரிழப்பு

ஓட்டல் தொழிலாளி ஒருவரின் செல்போனைப் பறிக்க முயன்ற கும்பல் அவர் தர மறுக்கவே, அவரைக் கத்தியால் குத்திவிட்டு செல்போனை பறித்துச் சென்றது. காயம்பட்ட தொழிலாளி இன்று உயிரிழந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IeT9Ap
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support