தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தண்டுபத்து கிராமத்தில் உள்ள திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் பண்ணைத் தோட்டத்தில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர். ஆனால், பணம் உள்ளிட்ட எதுவும் சிக்கவில்லை.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UgSsOj
Tuesday, April 2, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்தில் 2-வது முறையாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை







0 comments:
Post a Comment