Saturday, April 6, 2019

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 3,839 வழக்குகள் பதிவு; பறிமுதலான ரொக்கம், தங்கத்தின் மதிப்பு ரூ.382 கோடி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 3 ஆயிரத்து 839 வழக் குகள் பதிவாகியுள்ளதாகவும், ரூ.382 கோடி ரொக்கம் மற்றும் தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KfFETW
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support