வேலூரில் பிடிபட்ட பணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையர்களிடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இப்போதே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2WLj2vW
Wednesday, April 3, 2019
Home »
தமிழக செய்திகள்
» 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த திமுக வலியுறுத்தல்; வேலூரில் பிடிபட்ட பணம் தொடர்பாக விசாரணை தேவை: தேர்தல் ஆணையர்களிடம் அதிமுக கோரிக்கை







0 comments:
Post a Comment