Friday, April 19, 2019

அவதூறு ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி பொன்னமராவதி பகுதிகளில் கலவரம்- 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

ஒரு சமூகத்தைப் பற்றி அவதூறான ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Pm6lF8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support