Saturday, April 20, 2019

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gooi1V
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support