Monday, April 22, 2019

4 அடுக்கு பாதுகாப்பையும் மீறி வட்டாட்சியர் அத்துமீறி நுழைந்த விவகாரம்: மதுரை ஆட்சியர், வட்டாட்சியரிடம் கூடுதல் தேர்தல் அதிகாரி நேரில் விசாரணை

4 அடுக்கு பாதுகாப்பை மீறி வட்டாட்சியர் சம்பூரணம் நுழைந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எதிர்ப்புக்காரணமாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PmiBFK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support