எட்டுவழிச்சாலைக்கு எதிராக போராடினீர்களே, 5 ஆண்டுகாலம் எம்பியா இருந்து தொகுதிக்கு என்ன ஐயா செய்தீர்கள் என தொண்டர் ஒருவர் பிரச்சாரத்தில் அன்புமணியை கேட்க அவரை செம்மலை கன்னத்தில் அறையும் காட்சி வைரலாகி வருகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YJ9PWT
Monday, April 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» 5 ஆண்டு எம்.பி-யா இருந்து என்ன செய்தீர்கள், எட்டுவழிச்சாலைக்கு எதிரா போராடினீர்களே: அன்புமணியை கேள்வி கேட்ட தொண்டருக்கு செம்மலை பளார்







0 comments:
Post a Comment