ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பாட்டி, தந்தை, தாய் வழியில் ராகுல் காந்தியும் வறுமையை ஒழிப்பேன் எனக் கூறி வருகிறார். இந்திரா காந்தி குடும்பத்தின் இந்த வறுமை ஒழிப்பு கதையை 50 ஆண்டுகளாக கேட்டுவருகிறோம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IurqMf
Friday, April 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» 50 ஆண்டுகளாக இந்த கதையை கேட்டு வருகிறோம்; ஆட்சி அதிகாரத்துக்காகவே வறுமை ஒழிப்பு கோஷம்: ராகுல் காந்தி மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு







0 comments:
Post a Comment