ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திருவாடானை அருகே கட்டவிளாகம், கல்விழியேந்தல், கடம்பூர், ஆய்ங்குடி, காவனக்கோட்டை, கீழக்கோட்டை ஆகிய கிராமங்களில் 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கிராம மக்கள் 2017-18-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு வழங்காததால் தேர்தலை புறக்கணித்தனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IscXRT







0 comments:
Post a Comment