Monday, April 15, 2019

மகள் திருமணத்துக்காக 6 மாத பரோல்: தானே வாதிட நளினி ஆட்கொணர்வு மனு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

6 மாத பரோல் கேட்டுள்ள நளினி, அந்த வழக்கில் தானே ஆஜராகி வாதாட விரும்புவதால் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Imi8CK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support