Sunday, April 21, 2019

துறையூர் அருகே கோயில் திருவிழாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி அறிவிப்பு

துறையூர் அருகே கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DsafYn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support