Saturday, April 6, 2019

8 வருஷமா என்ன செய்தீங்க..!- முன்னாள் எம்எல்ஏவிடம் தட்டாஞ்சாவடி மக்கள் கேள்வி

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந் தவர் அசோக் ஆனந்த். வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் தண்டனை பெற்றதால் தகுதியிழப்பு செய்யப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KfTu8J
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support