புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந் தவர் அசோக் ஆனந்த். வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் தண்டனை பெற்றதால் தகுதியிழப்பு செய்யப்பட்டார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KfTu8J
Saturday, April 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» 8 வருஷமா என்ன செய்தீங்க..!- முன்னாள் எம்எல்ஏவிடம் தட்டாஞ்சாவடி மக்கள் கேள்வி







0 comments:
Post a Comment