Tuesday, April 9, 2019

8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அந்தந்தப் பள்ளிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UGxsA7
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support