Friday, April 5, 2019

வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கில் பேசியதாக அன்புமணி ராமதாஸ் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்: கூடுதல் படையினரை பணியமர்த்தவும் கோரிக்கை

வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் வகையில் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2OUNEIz
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support