Saturday, April 13, 2019

‘போக்ஸோ’ சட்டம் பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: தொண்டு நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்ஸோ சட்டம்’ குறித்துமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூகசேவை அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GeCOZT
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support