Friday, April 5, 2019

''வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருப்போம் புரிகிறதா?''- அன்புமணியின் பேச்சால் சர்ச்சை

திருப்போரூரில் வேட்பாளரை வாழ்த்திப் பேசிய அன்புமணி ராமதாஸ், ''இங்கு நமது வாக்குகள்தான் அதிகம். நமது ஆட்கள்தான் வாக்குச்சாவடியில் இருப்பார்கள். என்ன புரிகிறதா?'' எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IdRI5t
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support