தூத்துக்குடியில் தோல்வி பயத்தில் உள்ள தமிழிசையின் எண்ணத்தை நிறைவேற்ற ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதிமுக - பாஜக அணியின் தேர்தல் ஏஜெண்ட் போல செயல்பட்டு வரும் போக்கினைக் கைவிட்டு, நடுநிலையிலிருந்து நேர்மையாக செயல்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XilNVK
Wednesday, April 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» தேர்தல் ஆணையமா? ஆளுங்கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டா?- மார்க்சிஸ்ட் கேள்வி







0 comments:
Post a Comment