சாதிக்பாட்சா மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது மரணம் குறித்து மறு விசாரணை நடத்த வேண்டும். ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோரை விசாரிக்க வேண்டும் என சாதிக்பாட்சாவின் மனைவி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2X7UxZN
Friday, April 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» கணவர் மரணத்தில் மர்மம்; மறு விசாரணை வேண்டும்: சாதிக்பாட்சா மனைவி குடியரசுத் தலைவரிடம் மனு







0 comments:
Post a Comment