தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், தென்சென்னை தொகுதியில் காலை முதல் மாலை வரையில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு கட்சிகளின் கலை இலக்கிய அணியினர் ஆட்டம், பாட்டத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UECFJx
Sunday, April 14, 2019
Home »
தமிழக செய்திகள்
» தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்; பல்வேறு கலை நிகழ்ச்சிகளால் களைகட்டும் தென்சென்னை: பொய்க்கால் குதிரை, புலியாட்டத்தைக் காண கூடும் கூட்டம்







0 comments:
Post a Comment