Sunday, April 14, 2019

தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்; பல்வேறு கலை நிகழ்ச்சிகளால் களைகட்டும் தென்சென்னை: பொய்க்கால் குதிரை, புலியாட்டத்தைக் காண கூடும் கூட்டம்

தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், தென்சென்னை தொகுதியில் காலை முதல் மாலை வரையில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு கட்சிகளின் கலை இலக்கிய அணியினர் ஆட்டம், பாட்டத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UECFJx
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support