Monday, April 15, 2019

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வித்துறையில் ஊழல் அதிகரித்து விட்டதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அளவுக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கியிருந்தால் அவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VNHixo
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support