Monday, April 8, 2019

தமிழக அரசின் ஆணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளதால் தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி கோயில் வளாகத்தில் மீண்டும் கடைகள்?- ஆன்மிகவாதிகள் ஆதங்கம்; மகிழ்ச்சியில் வியாபாரிகள்

கோயில் வளாகத்தில் உள்ள கடைகளைக் காலி செய்ய உத்தர விட்ட தமிழக அரசின் ஆணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளதால் தீ விபத்து ஏற்பட்ட மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் மீண்டும் கடைகள் திறக்க வாய்ப்புள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2uSizvU
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support