Wednesday, April 10, 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை அறிக்கை: சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் வழங்கியது சிபிசிஐடி போலீஸ்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் வழங்கினர். சிபிஐ வழக்குக்கு மாற்ற புதிய அரசாணை எதுவும் வரவில்லை என நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து புதிய அரசாணையை உடனே அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G7941d
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support