குழந்தை கடத்தல் நபர்கள் என வடமாநில இளைஞர்களின் படத்தைப் போட்டு தங்கள் இஷ்டத்திற்கு போலியான தகவல்களை சிலர் வாட்ஸ் அப்பில் பரப்புவதால் வடமாநில அப்பாவி இளைஞர்கள் தாக்கப்படுகின்றனர். இவ்வாறு செய்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2uOEsMu
Saturday, April 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» போலி வாட்ஸ் அப் தகவல்களால் பாதிக்கப்படும் வடமாநில இளைஞர்கள்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை; போலீஸார் எச்சரிக்கை







0 comments:
Post a Comment