Monday, April 8, 2019

பெரியார் சிலை உடைப்பு: சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகுப்புவாத சக்திகளை கைது செய்க: கே.எஸ்.அழகிரி

பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகுப்புவாத சக்திகள் கைது செய்யப்பட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G6kPpZ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support