Wednesday, April 17, 2019

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ‘சங்கரா’ கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XniGM6
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support