Thursday, April 11, 2019

வாக்குக்குப் பணம்; விளம்பரப் பலகை வைக்க உத்தரவிடக் கோரி மனு: தேர்தல் ஆணைய விளக்கத்தை ஏற்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி

பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கை குறித்த விளக்கத்தை ஏற்று, ஓட்டுக்குப் பணம் வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் என விளம்பரப் பலகைகள் வைக்கக் கோரிய வழக்கை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GfJkB2
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support