Wednesday, April 17, 2019

மீனாட்சி திருக்கல்யாண விழாவில் மக்களைப் பார்த்து கைகூப்பி கும்பிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

மதுரையில் இன்று (புதன்கிழமை) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. அந்நிகழ்வில் கலந்து கொள்ள அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் வந்திருந்தார். அப்போது அவர் அங்கிருந்த மக்களைப் பார்த்து கும்பிட்டவாறே சென்றார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VO2O4Y
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support