Monday, April 1, 2019

திருவாரூரில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘ஆருரா, தியாகேசா’ என்று முழக்கமிட்டபடி பக்திப் பரவசத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2uBfkce
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support