Friday, April 12, 2019

பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரும் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்காக திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UAk9Sg
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support