Sunday, April 7, 2019

கல்லூரி மாணவி கொலையில் அத்தை மகன் சிக்கினார்: திருமணம் நடக்கும் ஆத்திரத்தில் வெறிச்செயல்

பொள்ளாச்சி கொலை சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் அத்தை மகன்தான் கொலையாளி என்பது தெரியவந்துள்ளது. மாணவிக்கு திருமணம் நடக்க இருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை நடந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சந்தேகிக்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VAYSUY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support