பொள்ளாச்சி கொலை சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் அத்தை மகன்தான் கொலையாளி என்பது தெரியவந்துள்ளது. மாணவிக்கு திருமணம் நடக்க இருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை நடந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சந்தேகிக்கின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VAYSUY
Sunday, April 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» கல்லூரி மாணவி கொலையில் அத்தை மகன் சிக்கினார்: திருமணம் நடக்கும் ஆத்திரத்தில் வெறிச்செயல்







0 comments:
Post a Comment