மதுரையின் முக்கிய விழாவான சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப் பட்டுஉடுத்தி வைகை ஆற்றில் நேற்றுஅதிகாலை 5.50 மணிக்கு இறங்கினார். ‘கோவிந்தா, கோபாலா’’ என முழக்கமிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vauDZJ
Friday, April 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» ‘‘கோவிந்தா.. கோபாலா’’ முழக்கம் விண்ணதிர பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்







0 comments:
Post a Comment