காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதுவதால் சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மக்களவைத் தொகுதிகள் தேசிய அரசியல் களமாக மாறியுள்ளன. இதனால் உள்ளூர் அரசியலைவிட தேசிய அரசியலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ues07Y
Thursday, April 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» தேசிய அரசியல் களமாக மாறிய சிவகங்கை, குமரி- உள்ளூர் அரசியலுக்கு இடமில்லை







0 comments:
Post a Comment