Thursday, April 18, 2019

ஆற்காடு அருகே வாக்குச்சாவடிக்குள் நுழைய முயற்சி: பாமகவினரை எச்சரித்து துப்பாக்கிச் சூடு - தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க நடவடிக்கை

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் வாக்குச்சாவடியில் பாமகவினர் கூட்டமாக நுழைய முயன்றனர். இதனால், பாமகவினரை எச்சரிக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவப்படை வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UJQaaV
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support