Wednesday, April 10, 2019

அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது விவகாரம்: பொன் மாணிக்கவேல், டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் குறித்து விளக்கம் அளிக்க சிலைக்கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2X088Cq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support