அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் குறித்து விளக்கம் அளிக்க சிலைக்கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2X088Cq
Wednesday, April 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது விவகாரம்: பொன் மாணிக்கவேல், டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்







0 comments:
Post a Comment