Wednesday, April 3, 2019

‘முதலில் சுவாமி தரிசனம்... பிறகுதான் பிரச்சாரம்...'

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அந்தந்த தொகுதியில் முக்கியமான கோயில்களில் தரிசனம் செய்து விட்டுத்தான் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FNdHgJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support