Monday, April 15, 2019

அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா, ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு: இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UEZJHR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support