Thursday, April 18, 2019

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வாக்களிக்க சென்றதால் சிக்கல்: அரசு பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதி

தபால் ஓட்டு இல்லாததால் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் காலையிலேயே வாக்களிக்க சென்றுவிட்டனர். இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 50 சதவீதஅரசுப் பேருந்துகள் ஓடாததால்பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Grtemv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support