தபால் ஓட்டு இல்லாததால் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் காலையிலேயே வாக்களிக்க சென்றுவிட்டனர். இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 50 சதவீதஅரசுப் பேருந்துகள் ஓடாததால்பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Grtemv
Thursday, April 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வாக்களிக்க சென்றதால் சிக்கல்: அரசு பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதி







0 comments:
Post a Comment