Wednesday, April 3, 2019

உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தும் தேர்தல் பிரச்சாரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி: குறுகலான தெருக்களில் வசிப்போர் அவதி

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது பட்டாசு வெடிக்க கட்சியினர் அனுமதிக்கப்படுவதால் குறுகலான தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் ஒலி மற்றும் புகை மாசுவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ON4XLq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support