Thursday, April 18, 2019

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு, விவிபாட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன: வாக்கு எண்ணிக்கை நாள் வரை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

தமிழகத்தில் 38 மக்களவை, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நேற்று இரவு வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள ‘ஸ்டிராங் அறை’யில் மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Iv3md8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support