Saturday, April 6, 2019

வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாற்றுத்திறனாளிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு

வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாற்றுத்திறனாளிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UzNvQ9
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support