Friday, April 5, 2019

வேட்புமனு தாக்கலின்போது தள்ளுமுள்ளு; கரூர் டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்சினையில், சம்பந்தப்பட்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2uQfxs9
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support