Sunday, April 7, 2019

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை; மெத்தனம் காட்டும் காவல்துறை: மார்க்சிஸ்ட் கண்டனம்

காஞ்சிபுரத்தில் மன நலம் பாதித்த 15 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை நடந்த விவகாரத்தில் சமூக விரோதக் கும்பலை கைது செய்யாமல் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IiUcPO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support