Sunday, April 7, 2019

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இருப்பதைப்போல இடையிலேயே உயிரிழந்தாலும் குடும்ப ஓய்வூதியம்:அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை

மத்திய அரசு அறிமுகப்படுத்தி யுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தில், உறுப்பினர் இடையில் இறக்க நேரிட்டால், வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் வழங்குவது போன்று அவரது குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WRPc8U
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support