Wednesday, April 17, 2019

மாவட்ட ஆட்சியர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார்: தேர்தல் ஆணையத்திடம் ஜோதிமணி புகார்

கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கரூர் மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ICxrXq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support