Tuesday, April 16, 2019

மதுராந்தகம் அருகே கே.கே.புதூரில் செயல்படும் மருத்துவ கழிவுகளை எரிக்கும் ஆலையால் நோய் பாதிப்பா?- ஆய்வு செய்ய கிராம மக்கள் கோரிக்கை

மதுராந்தகம் அருகே உள்ள கே.கே.புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருவதாகவும், இதற்கு இப்பகுதியில் இயங்கி வரும் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறி, இப்பகுதி பெண்கள் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IoidG5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support