Wednesday, April 10, 2019

ஜெ.வுக்கு இருந்த மக்கள் ஆதரவும் எழுச்சியும் இப்போதும் நீடிக்கிறது- உறுதிபட தெரிவிக்கிறார் ஓபிஎஸ்

தமிழகம், புதுச்சேரியில் பரபரப்பாக சுற்றுப்பயணம் முடித்த நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் தேனி பொதுக்கூட்டம், மகன் ப.ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாகப் பிரச்சார ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பல்வேறு கேள்விகளுக்குப் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடியே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IcHAuv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support