ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசியப் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2uZicQo
Wednesday, April 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» ரஃபேல் விவகாரத்தில் சரியான நேரத்தில் தீர்ப்பு: கோவையில் சீதாராம் யெச்சூரி கருத்து







0 comments:
Post a Comment