Sunday, April 21, 2019

பொன்பரப்பி மோதல் தொடர்பாக ஒரு பிரிவினர் கைதுக்கு எதிர்ப்பு: பெண்கள் சாலை மறியல்

மக்களவைத் தேர்தல் நாளன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஒரு பிரிவினரை மட்டும் போலீஸார் கைது செய்வதாகக் கூறி, அதைக் கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ILZHa7
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support